481
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு அந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஆப்பிரிக்காவில்...

651
காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனை முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அங்கு முற்றிலும் சிதைக்கப்பட்ட 5 சடலங்கள் இருந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹ...

1230
தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோவிட் பரவிவருவதால் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜே.என் 1 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் ...

1003
காசாவின் சுகாதார தேவைகள் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது காசாவில் மூன்றில் ஒருபகுதி ...

3111
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட், இன்ஸ்டண்ட் காபி போன்றவற்...

1310
எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாக மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெ...

1393
உலகளவில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு கூட்டத்திற்கு பின், இதுகுறித்து...



BIG STORY